குற்றம் மூதாட்டியிடம் 10 சவரன் செயின் பறிப்பு May 28, 2026 ஷவரன் சங்கிலி சேலம் மூடதி பெரியம்மல் Atur சேலம் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி ஆத்தூர் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 70 வயது மூதாட்டி பெரியம்மாளிடம் 10 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. திம்மநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம் அருகே மனைவியை கத்தியால் வெட்டிய ஆத்திரம்; நாட்டு துப்பாக்கியால் மகனை சுட்ட தந்தை கைது: முழங்காலில் 2 தோட்டா பாய்ந்ததால் பரபரப்பு
திருவாரூர் அருகே இன்று அதிகாலை பயங்கரம்; மனைவி, குழந்தைகள் கண் முன்பு வியாபாரி வெட்டி படுகொலை: உறவினர்கள் சாலை மறியல்
வேளச்சேரி பூங்காவில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்
வாகனங்களுக்கு இடையூறாக பிளக்ஸ் பேனரை வைத்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள் கைது: கும்பகோணத்தில் பரபரப்பு
கோடம்பாக்கம் உறவினர் வீட்டில் தங்கி இருந்த 16 வயது சிறுவனுக்கு மதுவை ஊற்றி பாலியல் சீண்டல்; ஏட்டு கைது: அதிரடி சஸ்பெண்ட்
திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே பெண் வியாபாரி அடித்துக்கொலை: நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல்
புதுச்சேரி, சேதராப்பட்டில் பிரபல தனியார் தொழிற்சாலையில் ரூ.1 கோடி முறைகேடு: 2 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு