மூதாட்டியிடம் 10 சவரன் செயின் பறிப்பு

 

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 70 வயது மூதாட்டி பெரியம்மாளிடம் 10 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. திம்மநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: