தமிழகம் கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!! May 27, 2026 கோவா கார்த்திக் மோகன்ராஜ் கோவை: கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்: முதலமைச்சர் விஜய் பக்ரீத் வாழ்த்து!
கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!!
சென்னை ரயில்வே போலீசார் பயன்படுத்தி கழிவு செய்யப்பட்ட 4 கார்கள் ஏலம் விடுவதற்கான பொது அறிவிப்பு வெளியீடு
ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் விஜய்
உலகெங்கும் அன்பு, அமைதி தழைத்தோங்கி ஒற்றுமை உணர்வோடு வாழ்ந்திட உறுதியேற்போம் – டிடிவி தினகரன் பக்ரீத் வாழ்த்து
கேரளத்தில் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!!