தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 9.91 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி. நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

Related Stories: