தமிழகம் நாகை, கோடியக்கரையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயம் May 26, 2026 நாகை, கொடியாக்கர நாகை கொடியாகரா நாகை: நாகை, கோடியக்கரையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். மாயமான 4 மீனவர்களை சக மீனவர்கள் தேடி வருகின்றனர். இந்நிலையில் 4 மீனவர்கள் மாயமானதால் கோடியக்கரையில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
திருப்பதியை போன்று பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆன்லைன் முறையில் டிக்கெட், நேர கட்டுபாடு நடைமுறை: அறநிலையத்துறை அமைச்சர்
லாரி மோதி படுகாயம் அடைந்த உணவக ஊழியருக்கு ரூ.41 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவு
தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 4 ஆம் தேதி திறப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 4 ஆம் தேதி திறப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஓடும் ரயிலில் ரூ.180 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்திய விவகாரம்; கடத்தல் வழக்கில் சிக்கிய யேசுராஜ் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நிரந்தரமாக 5 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு