தமிழகம் முழுவதும் அதிகரிக்கும் திடீர் மின்வெட்டு புகார்: அமைச்சர் நிர்மல் குமார் அவசர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திடீர் மின் தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருவதால் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் . தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத திடீர் மின்தடைக்கான காரணம் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மின்விநியோக தடைகளை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என மின்சார துறை அதிகாரி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: