குற்றம் சென்னையில் செல்போன் திருடிய இருவர் கைது May 17, 2026 சென்னை சென்னை அபிஷேக் பெரம்பூர் பெரம்பூர் ரயில் காவல்துறை தமித்செல்வன் வசந்தகுமார் சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் அபிஷேக் என்பவரிடம் இருந்து செல்போனை திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். CCTV காட்சிகளை ஆய்வு செய்து தமிழ்ச்செல்வன், வசந்தகுமார் ஆகிய இருவரை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சாக்லேட் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது: போக்சோ சட்டத்தில் போலீஸ் நடவடிக்கை
20 வயது வாலிபருடனான உறவை கைவிட மறுத்ததால் 34 வயது வங்கி பெண் மேலாளர் ஓடஓட வெட்டிக்கொலை: பாளையங்கோட்டையில் மகள் கண்முன் பயங்கரம்
தெலங்கானாவில் பயங்கரம்; காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் அடித்துக் கொலை: ஊர் மக்கள் தர்மஅடி கொடுத்ததால் மரணம்
2 மாதங்களாக துணிகளால் மறைத்து வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: தண்டையார்பேட்டையில் பரபரப்பு
ஓமலூர் அருகே காதலிக்கு பரிசு வாங்கி கொடுக்க ஆடு திருடிய தவெக நிர்வாகி கைது: சிறுவனுடன் சுற்றிவளைத்து தர்மஅடி