×

காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!!

ஆந்திர: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் டிப்பர் லாரி மோதி 4 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தார். கோவூர் பாலத்தில் பெண்கள் சாலையை கடக்கும்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரி மோதியதில் சத்யவதி, பாலிகா கிருஷ்ணவேணி, சித்தெம்மா, செல்லூரி அன்னவரம் (45) ஆகியோர் உயிரிழந்தார்.

Tags : Kakinada district ,AP ,Khakinada ,Gowur Bridge ,Satyawati ,Balika Krishnaveni ,
× RELATED ஆந்திராவில் 3வது குழந்தை பெற்றுக்...