அமராவதி: ஆந்திராவில் 3வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.30,000, 4வது குழந்தை பெற்றால் ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதே போல 2வது குழந்தை பெற்றுக் கொள்வோர்க்கு ரூ.25,000 வழங்கப்படும் எனவும் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்
