×

ஆந்திராவில் 3வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.30,000, 4வது குழந்தை பெற்றால் ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

 

அமராவதி: ஆந்திராவில் 3வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.30,000, 4வது குழந்தை பெற்றால் ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதே போல 2வது குழந்தை பெற்றுக் கொள்வோர்க்கு ரூ.25,000 வழங்கப்படும் எனவும் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்

Tags : Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Amravati ,
× RELATED சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு:...