சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இந்த சட்டப்பேரவையில் அனைவரும் சமம் என கூறினார். பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் சமமான மரியாதை அளிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மூளையாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயல்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.
