×

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 காவல் நிலையங்கள், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதல் நாளிலேயே இதற்கு முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

Tags : Narcotics Prevention Force ,Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED படப்பை அருகே 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்; பயணிகள் தப்பினர்