×

அதிமுகவின் தொடர் தோல்விகளால் கேள்விகளை எழுப்புகிறோம்: எஸ்.பி.வேலுமணி

சென்னை: அதிமுகவின் தொடர் தோல்விகளால் கேள்விகளை எழுப்புகிறோம் என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். அதிமுக தோல்விக்காக தனிப்பட்ட யாரையும் குறை கூறவில்லை; தோல்விக்கு நாங்கள் அனைவரும் பொறுப்பு என கூறிய அவர், அதிமுக உடைய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்; பழனிசாமி இறங்கி வரவேண்டும் என கூறினார்.

Tags : S. B. Velumani ,Chennai ,Supreme Court ,Palanisami ,
× RELATED திருச்சி அருகே பரபரப்பு:...