குற்றம் பள்ளிபாளையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜவுளிக்கடை ஊழியர் கைது May 09, 2026 நாமக்கல் ரவி நாமக்கல்: பள்ளிபாளையத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜவுளிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார். பெற்றோர் கொடுத்த புகாரில் ஜவுளிக்கடை ஊழியர் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பாத்ரூம் ஜன்னலை உடைத்து ஆயுள் தண்டனை கைதி எஸ்கேப்: பலாத்காரம், கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்
பைக் திருடர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்ததால் ஆத்திரம் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது கும்பல்: திருப்புவனம் அருகே நள்ளிரவில் பயங்கரம்
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தொழிலதிபர்களை கடத்தி கொள்ளை-10 பேர் சிக்கினர்: ரூ.1.26 கோடி ரொக்கம், கார்கள், கத்திகள் பறிமுதல்