தமிழகம் ஈரோடு அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு May 09, 2026 ஈரோடு குமாரயி வலசு modakurichi கலிவானி ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த குமராயி வலசு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தார். கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கலைவாணி(32) உயிரிழந்தார்.
ஐஎப்எஸ் இறுதி தேர்வு முடிவு வெளியீடு..! இந்திய அளவில் 148 பேர் தேர்ச்சி: சென்னை மாணவி ரவி லட்சுமிபிரியா முதல் இடத்தை பிடித்தார்
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து சென்னையில் போராடிய காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்: இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி