தமிழகம் மானாமதுரை அருகே 14 ஆடுகள் தீயில் கருகி பலி May 02, 2026 மானாமதுரை சிவகங்கை சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 ஆடுகள் தீயில் கருகி பலியானது. அறுவடை செய்த வயலில் வைத்த தீ, அருகே இருந்த ஆட்டு கொட்டகைக்குள் பரவியதால் 14 ஆடுகள் உயிரிழந்துள்ளன.
செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நாடு முழுவதும் நாளை நடைபெறும் நீட் தேர்வில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்: தேசிய தேர்வு முகமை வெளியீடு..!