தமிழகம் கோடைக்கால பருவமழை குறைவு – வானிலை ஆய்வு மையம் தகவல் May 02, 2026 வானிலையியல் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் கோடைக்கால பருவமழை இன்றுவரை இயல்பை விட 33% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தலைநகர் சென்னையில் கோடைக்கால பருவமழை இன்றுவரை இயல்பை விட 35% கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் நாளை வாக்கு எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 22000 போலீசார் பாதுகாப்பு: சென்னை காவல்துறை தகவல்
மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி செடிகளை பாதிக்கும் புசேரியம் எனப்படும் வாடல் நோய்: கட்டுப்படுத்த தோட்டக்கலை துணை இயக்குநர் ஆலோசனை
தமிழ்நாட்டில் நாளை வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் உடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!
திருச்சியில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் 1 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்: ஜூன் 2 வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்!
ஜனப்பன் சத்திரம் – ஊத்துக்கோட்டை வரை புதிதாக போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ஆறே மாதத்தில் சேதம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
முத்துப்பேட்டை அடுத்த இடும்பவனத்தில் குடிசை வீட்டுக்கு தீவைப்பு? – தீ வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்
கடந்த நிதியாண்டில் 12 லெவல் கிராசிங் கேட்டுகள் அகற்றப்பட்டு, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!
போனில் தகாத முறையில் பேசியதால் ஆத்திரம் தொழிலாளியை மண்வெட்டியால் அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்த தம்பதி: ஆனைமலை அருகே பயங்கரம்
விஜய்யின் நிலை நாளை தெரியும் எம்ஜிஆருக்கு பிறகு நடிகர்கள் யாரும் வெற்றி பெறவில்லை: கடம்பூர் ராஜூ பேட்டி
ஐகோர்ட் கிளையில் அரசு வாதம் வனப்பகுதியில் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து தனியார் கட்டிய அணை: நேரில் வந்து ஆய்வு செய்வதாக நீதிபதிகள் அறிவிப்பு