தமிழகம் பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது May 02, 2026 பொள்ளாச்சி கோயம்புத்தூர் டாஸ்மாக் அஜய் கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜய்(23) என்பவரிடம் இருந்து 1,314 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
போனில் தகாத முறையில் பேசியதால் ஆத்திரம் தொழிலாளியை மண்வெட்டியால் அடித்து கொன்று தோட்டத்தில் புதைத்த தம்பதி: ஆனைமலை அருகே பயங்கரம்
விஜய்யின் நிலை நாளை தெரியும் எம்ஜிஆருக்கு பிறகு நடிகர்கள் யாரும் வெற்றி பெறவில்லை: கடம்பூர் ராஜூ பேட்டி
ஐகோர்ட் கிளையில் அரசு வாதம் வனப்பகுதியில் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து தனியார் கட்டிய அணை: நேரில் வந்து ஆய்வு செய்வதாக நீதிபதிகள் அறிவிப்பு
இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து புதிய சாதனை மீன் உற்பத்தியில் குஜராத்தை முந்தியது தமிழ்நாடு: சி.எம்.எப்.ஆர்.ஐ வெளியிட்ட அறிக்கையில் தகவல்
செல் பிராட்காஸ்ட் அமைப்பு தொடக்கம் இனி அவசர, பேரிடர் காலங்களில் செல்போனுக்கு எச்சரிக்கை வரும்: சோதனையில் தமிழ்நாட்டிற்கு விலக்கு
யாரையாவது ஒருவரை குற்றவாளியாக்குவதா? தம்பதி கொலை வழக்கில் வியாபாரி இரட்டை ஆயுள் தண்டனை ரத்து: உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒதுக்கீடு செய்வதில்லையென வழக்கு: ஒன்றிய அரசு ஆணையருக்கு நோட்டீஸ்
கல்லூரிகளில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் திமுகவில் உதவி மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு தொடர்வதால் மீண்டும் நூல் விலை ரூ.7 உயர்வு: 5 மாதத்தில் ரூ.41 அதிகரிப்பால் தொழிற்துறையினர் கடும் அதிர்ச்சி
தவெக தலைவர் வருவதாக தகவல் வெளியானதால் குவிந்தனர் வேளாங்கண்ணி பேராலயத்தில் விஜய் ரசிகர்கள் அத்துமீறல்: சுற்றுச்சுவர், சாரங்களில் ஏறி ரகளை, டிவிகே, டிவிகே என கோஷம்: திருப்பலி நடத்துவதில் கடும் சிரமம்
பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்யாவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் வழக்கறிஞர் அணி முடிவு: இணை தலைவர் எஸ்.கே.நவாஸ் பேட்டி