கர்நாடகா மாதேஸ்வரன் மலை அருகே சூறைக்காற்றால் 50 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

கர்நாடகா: கர்நாடகா மாதேஸ்வரன் மலை அருகே தமிழ்நாட்டின் எல்லையான ஹனூரில் சூறைக்காற்றால் 50 ஏக்கரில் வாழைகள் சேதமடைந்தது. நேற்றிரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சுமார் 50 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமடைந்தது.

Related Stories: