×

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய்கண்டிகையில் தனியார் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி தனஞ்செய மாலிக் 26 உயிரிழந்தார். தொழிற்சாலையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் மயங்கினர்.

Tags : Gummidipoondi ,Odisha ,Dhananjaya Malik ,
× RELATED சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு...