எடப்பாடிக்கு ஓட்டு கேட்ட அன்புமணி

 

சேலம் மாவட்டம், இடைப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நங்கவள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜலகண்டாபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது எடப்பாடிக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்ட சொல்லி அன்புமணி வாக்கு சேகரித்தார்.

இந்த பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டி தரப்படும். நெசவாளர்களுக்கு 300 யூனிட் விலையில்லா மின்சாரம், 450 யூனிட் ஆக உயர்த்தப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: