×

நெல்லை, அம்பாசமுத்திரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது

 

நெல்லை: நெல்லை, அம்பாசமுத்திரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 8ம் தேதி நகை கடையின் சுவற்றில் துளையிட்டு ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. தென்காசியை சேர்ந்த இசக்கி முத்து, இசக்கி ராஜா மற்றும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாயாண்டி ஆகியோர் கைது. தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 3 பேர் சிக்கினர்

Tags : Nella, Ambasamutram ,robbery ,Nella ,South Asia ,
× RELATED மார்த்தாண்டம் அருகே சாலை விபத்தில்...