சாத்தூர் : சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 60க்கு மேற்பட்டோர் பணியில் இருந்ததாக தகவல். வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் அதிமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் அச்சமடைந்துள்ளனர்
