சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை மகளிர், விவசாயிகள் என அனைவரும் வரவேற்கின்றனர் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். பிரச்சார கூட்டத்தில் அரசியல் மாண்பு காத்து கண்ணியத்துடன் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும். முதலமைச்சர் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது வருத்தம் அளிக்கிறது.
