அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்டம் ராமநாதபுரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

ராமநாதபுரம்: திராவிட மாடல் 2.0.க்கு ரெடியா? உலகையே இந்தியாவை பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அப்துல் கலாம் பிறந்த ஊர் ராமநாதபுரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் மாவட்டம் ராமநாதபுரம். 2006ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ராமநாதபுரத்தை தண்ணீர் இல்லா காடு என்று சொல்வார்கள். கலைஞர் உத்தரவின்படி ராமநாதபுரத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை உருவாக்கினேன் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: