×

அணைக்கட்டு பகுதியில் தபால் வாக்கு பெறுவதில் முறைகேடு செய்ததாக 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!

 

வேலூர்: அணைக்கட்டு பகுதியில் தபால் வாக்கு பெறுவதில் முறைகேடு செய்ததாக 2 அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி மண்டல அலுவலர்கள் நாகலிங்கம், வேல்முருகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தபால் வாக்கு பெறும் பணியின்போது துணை ராணுவ வீரர் ஒருவர் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Vellore ,Nagalingam ,Velmurugan ,
× RELATED 5.73 கோடி வாக்காளர்களை சென்றடையும்...