×

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிட சுமார் 6,000 பேர் வேட்புமனு தாக்கல்

 

சென்னை: தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிட சுமார் 6,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முதல் 3 நாட்களில் 3,430 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் கடைசிநாளில் 2,500க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்.9ம் தேதி கடைசிநாளாகும்; அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். கடைசிநாளான இன்றும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சாத்தான்குளம் தந்தை – மகன் காவல் நிலைய...