சென்னை: சென்னை வடபழனி – பூவிருந்தவல்லி இடையே ஓரிரு நாளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 11 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் நிறைவடைந்துள்ளது. ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், டிக்கெட் கவுன்ட்டர்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
