கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது ஷெல் நிறுவனம்

சென்னை: கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஷெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. Shell India நிறுவனம் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25.01, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.41 உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவன பங்க்களில் டீசல் லிட்டருக்கு ரூ.123.52 ஆகவும், பெட்ரோல் ரூ.119.85 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: