ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி 2 ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைத்து சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், மனுதாரர்கள் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு அமர்வை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Related Stories: