×

பீகாரின் நாலந்தாவில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழப்பு

பீகாரின் நாலந்தாவில் உள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில், ஏராளமான பெண்கள் தரையில் சுயநினைவின்றி கிடந்தது தெரியவந்தது

Tags : Bihar's Nalanda ,Bihar ,Nalanda ,
× RELATED புகை எச்சரிக்கை: லக்னோவில் அவசரமாகத் தரையிறங்கிய டெல்லி விமானம்!