போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 2300 கிலோ போதைப்பொருள் மாயமானதாக CAG அதிர்ச்சி தகவல்

குஜராத்: குஜராத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 2300 கிலோ போதைப்பொருள் மாயமானதாக CAG அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். திருடுபோனதாகவும் எலிகள் சாப்பிட்டதாகவும் போலீசார் விளக்கமளித்துள்ளார். 2010-2022 காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 6,510 கிலோ போதைப்பொருட்களில் 4,177 கிலோ மட்டுமே அழிக்கப்பட்டதாகவும் மீதம் உள்ள 2,332 கிலோ மாயமாகியுள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: