தமிழகம் காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது!! Mar 26, 2026 வடக்கு காளிகேசம் குமாரி அருண் குமார் சிங் அருண் சிங் குமரி: காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி அருண்குமார் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அருண்குமார் சிங் கொலை வழக்கில் அவரது சகோதரி கணவர் அருண் சிங்கை போலீஸ் கைது செய்தது.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் வழிபாட்டு கட்டணம் ரத்து: கோயில் நிர்வாகம் நடவடிக்கை
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதியக் கோரி ஐகோர்ட்டில் திமுக மனு: விரைவில் விசாரணை