×

பங்குச்சந்தைகள் வீழ்ச்சியால் இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு!

மும்பை :மத்திய கிழக்குப் போர் தீவிரமடைவதால், இந்தியப் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்து, இன்று ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்தனர். சென்செக்ஸ் 2,496 புள்ளிகள் சரிந்து 74,207 புள்ளிகளுடனும், நிஃப்டி 775 புள்ளிகள் சரிந்து 23,002 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

Tags : MUMBAI ,MIDDLE EAST ,EQUITIES ,Sensex ,Nifty ,
× RELATED மத்திய கிழக்குப் போர்ச் சூழல் சர்வதேச...