அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் சலுகையில் மேலும் 5 துறை ஊழியர்கள் சேர்ப்பு!!

சென்னை: சிறைத்துறை பணியாளர்கள், தீயணைப்பு துறை ஊழியர்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் சலுகையில் மேலும் 5 துறை ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், போக்குவரத்து காவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories: