×

அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை ஈரான் அரசு மீண்டும் கட்டியெழுப்பி வருவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை : அமெரிக்கா

வாஷிங்டன் : ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை அந்நாட்டு அரசு மீண்டும் கட்டியெழுப்பி வருவதற்கு எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்க, இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட செறிவூட்டல் நிலையங்களை, ஈரான் மீண்டும் கட்டியெழுப்புவதாக கூறி ட்ரம்ப் தற்போதைய போரை நியாயப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : United States ,Washington ,US ,Iran ,
× RELATED அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்!!