நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து கைதானவர் அதிமுக நிர்வாகி :அமைச்சர் ரகுபதி

சென்னை : ஆர்ப்பாட்டத்தில் கூட கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசவில்லை என்று தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, “அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தது; குட்காவுக்காக ஒரு அமைச்சர் மீதே வழக்கு போடப்பட்டது. நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து கைதானவர் அதிமுக நிர்வாகி. பாஜக தோழமை கட்சி என்பதால் கேஸ் சிலிண்டர் பிரச்சனையை குறித்து எடப்பாடி பேச மறுத்துவிட்டார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: