குற்றம் திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் கைது Mar 11, 2026 விருதுநகர் திருச்சுழி லோகம்பால் மூடதி அம்பிகா விருதுநகர்: திருச்சுழி அருகே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டி அம்பிகா கொலை வழக்கில் லோகாம்பாள், அவரது 17 வயது மகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திடீர் திருப்பம் சரியாக படிக்க முடியாத மன உளைச்சலால் விஜய் ரசிகை பொய் புகார் கொடுத்தது போலீஸ் விசாரணையில் அம்பலம்: மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து வழக்கை திரும்ப பெற்றார்
பிளஸ் 2 மாணவி கொடூர கொலை: பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: கிராம மக்கள் தொடர் மறியல்; தூத்துக்குடி அருகே பரபரப்பு
திருச்சியில் இருந்து புராஜக்ட் செய்ய அடையார் சிஎல்ஆர்ஐ நிறுவனம் வந்த போது சென்னையில் பி.டெக் மாணவியை காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் தொந்தரவு
7 பேர் கொண்ட சர்வதேச சைபர்குற்ற கிரிப்டோ மாற்று கும்பல் இணையவழி குற்றப்பிரிவினரால் ராமநாதபுரத்தில் கைது