×

புறநகர் ரயில் சேவையில் தொடரும் குளறுபடி.. தினமும் சிரமத்தை சந்திக்கும் பயணிகள்

சென்னை : சென்னை சேத்துப்பட்டில் சிக்னல் கிடைக்காததால் 1 மணிநேரமாக நிற்கும் புறநகர் ரயில்களால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எழும்புரில் நடக்கும் பணிகள் காரணமாக தினமும் இதே இடத்தில் 1 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாவதால் வேலைக்கு மற்றும் கல்வி நிலையங்களுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Tags : Chennai ,Sethupattu ,Egmore ,
× RELATED கடும் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக...