×

சிலிண்டர் தேவை மற்றும் கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு? தேவை எவ்வளவு? உடனடியாக தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu ,chief secretary ,India ,US ,-Iran war ,
× RELATED உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க...