உலகம் அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் என தகவல் Mar 05, 2026 ஈரான் அஜர்பைஜான் நச்சிவன் அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நக்சிவன் என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து 6வது நாளாக நீடித்து வரும் ஈரான் மீதான போருக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு: டிரம்பின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான மசோதா தோல்வியால் போர் நீடிக்கும் அபாயம்
ஈரான் போரால் சர்வதேச அளவில் 21,000 விமானங்கள் முடக்கம் :இந்தியாவில் கடந்த 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொலை செய்வதற்கு ஈரானின் படைப்பிரிவுகள் முயற்சி : அமெரிக்கா அறிவிப்பு
தமிழக கோயிலில் இருந்து 1957ல் திருடப்பட்டது இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்த சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு
கத்தாரில் உற்பத்தி நிறுத்தம் இந்தியாவில் எல்என்ஜி விநியோகம் குறைப்பு: உரம், மின் உற்பத்தி செலவு அதிகரிக்கும்
ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின் நாட்டுடன் வர்த்தக உறவு நிறுத்தம்: அமெரிக்க அதிபர் அதிரடி
மத்திய கிழக்கில் 5வது நாளாக போர் நீடிப்பு ஈரான் புதிய உச்ச தலைவராக கமேனி மகன் தேர்வு: பலி 1000-ஐ தாண்டியது; யுத்தம் மேலும் விரிவடைகிறது
இந்தியாவில் நடந்த சர்வதேச பயிற்சியில் பங்கேற்று நாடு திரும்பிய ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்க நீர்மூழ்கி: இலங்கை அருகே அதிரடி தாக்குதல் 87 வீரர்கள் பலி, 61 பேர் மாயம்; 32 பேர் உயிருடன் மீட்பு