அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் என தகவல்

அஜர்பைஜான் நாட்டிலுள்ள விமான நிலையம் மீது ஈரான் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. நக்சிவன் என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: