உலகம் இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்: 80 பேர் உயிரிழப்பு! Mar 04, 2026 எங்களுக்கு இலங்கை ராய்ட்டர்ஸ் இலங்கை அருகே ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கோயிலில் இருந்து 1957ல் திருடப்பட்டது இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்த சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு
கத்தாரில் உற்பத்தி நிறுத்தம் இந்தியாவில் எல்என்ஜி விநியோகம் குறைப்பு: உரம், மின் உற்பத்தி செலவு அதிகரிக்கும்
ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின் நாட்டுடன் வர்த்தக உறவு நிறுத்தம்: அமெரிக்க அதிபர் அதிரடி
மத்திய கிழக்கில் 5வது நாளாக போர் நீடிப்பு ஈரான் புதிய உச்ச தலைவராக கமேனி மகன் தேர்வு: பலி 1000-ஐ தாண்டியது; யுத்தம் மேலும் விரிவடைகிறது
இந்தியாவில் நடந்த சர்வதேச பயிற்சியில் பங்கேற்று நாடு திரும்பிய ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்க நீர்மூழ்கி: இலங்கை அருகே அதிரடி தாக்குதல் 87 வீரர்கள் பலி, 61 பேர் மாயம்; 32 பேர் உயிருடன் மீட்பு
இலங்கை கடல்பகுதியில் ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்கியதில் கடலில் மூழ்கி 101 பேரை காணவில்லை என தகவல்
ஈரான் போரால், விண்ணை முட்டும் கச்சா எண்ணெய் விலை காரணமாக தென் கொரிய பங்குச்சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி!!