தெலுங்கானாவில் 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பார்வதி ராமலிங்கேஸ்வர சுவாமி கோயில் திருவிழாவில் தீ மிதித்த போது ஏற்பட்ட விபரீதத்தில் 7 பக்தகர்கள் காயமடைந்துள்ளனர். வழக்கமாக சுமார் 1,500 பேர் கலந்து கொள்ளும் இந்த விழாவில், ஆனால் இந்த ஆண்டுசந்திர கிரகணத்திற்குப் பிறகு விழா நடந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்ததாக கூறப்படுகிறது.
