வடசென்னை அனல் மின்நிலைய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல் மின்நிலைய அலுவலர்கள் ஆர்பாட்டம் நடத்திவருகின்றனர். வட சென்னை அனல்மின் நிலைய வாயில் முன்பு அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறியாளர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பாரபட்சமின்றி ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: