×

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் விழுந்து விபத்து: 3 பேர் பலி

திருவண்ணாமலை: செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த 3 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். கார் மற்றும் உள்ளே இருந்தவர்களை மீட்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் மீட்பு பணிகள் தொடர்கிறது.

Tags : Chenji ,Tiruvannamalai ,Senchi ,
× RELATED விளிம்பு நிலையில் இருப்போருக்கும்...