×

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். கவுரவ விரிவுரையாளர்கள் மார்ச் 1 முதல் மாதம் ரூ30,000 ஊதியம் பெறலாம். அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000லிருந்து ரூ.25,0000ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 9,646 ஆசிரியர்கள் பயனடைவார்கள் என திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Tags : Minister ,Kovi Chezhiyan ,Chennai ,
× RELATED சென்னை வளசரவாக்கத்தில் கஞ்சா விற்ற அதிமுக நிர்வாகி மகன் கைது..!!