நாகை: நாகை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து நீதிமன்றத்தில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
நாகை: நாகை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து நீதிமன்றத்தில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.