×

ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அன்புமணி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பாமக சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். பாமகவில் தந்தை – மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. அன்புமணி தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 9-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai Civil Court ,Anbumani ,Election Commission ,Ramadoss ,Chennai ,PMK ,PMK… ,
× RELATED பவானி நகராட்சியில் ரூ.15.79 கோடியில்...