சென்னை: மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்க தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மார்ச் முதல் வாரம் தொடங்கும் வெயில் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை: மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரிக்க தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மார்ச் முதல் வாரம் தொடங்கும் வெயில் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.