×

திருத்தணி அருகே தனியார் நிறுவன பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி

திருத்தணி அருகே தனியார் நிறுவன பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து திரும்பும் வழியில் தனியார் ஆலை பேருந்து மோதி விஜய்(22, யுவகேஷ்(22) ஆகியோர் பலியாகினர்.

Tags : Thiruthani ,Mothi Vijay ,Yuvash ,Andhra Pradesh ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி...