பழனி ஆண்டவர் கலைக் கல்லூரி முன் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திண்டுக்கல்: பழனி ஆண்டவர் கலைக் கல்லூரி முன் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மாவட்ட ஆட்சியர், பழனி நகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி ஆண்டவர் கலைக் கல்லூரி முன் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: