மக்களவையில் மீண்டும் இந்தியா – சீனா விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு

டெல்லி: மக்களவையில் மீண்டும் இந்தியா – சீனா விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: